நவீன கால அரசியல் வரலாற்றில் எகிப்தியப் புரட்சி மிகப் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. புரட்சி வரலாற்றில் "பிரான்ஸியப் புரட்சி" பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி வி...
மேலும்...
"இது என்ன ,கவிதை வரியா?" என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இல்லை, இது ஒரு புத்தகத்தின் தலைப்பு.
'அமெரிக்காவின் மிகப் பிரபலமான கறுப்பினப் பெண் சுயசரிதையாளர்' என்று அறிஞர் ஜோனே எம். ப்ரக்ஸ்டன் அவர்...
மேலும்...
கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி
வரலாற்றில் கடைநிலையில்
என்னை நீ எழுதலாம்;
அழுக்குக்குள் தோயும்படி
அழுத்தமாய் மிதிக்கலாம்
என்றாலும் நான் எழுவேன்,
சிறு புழுதியைப் போல!
எனது தோற்றமுனை வருத்துகின்றதா?
வாட்டமுற...
மேலும்...
கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே
வேர்களை வெட்டியெறியும்
ஒரு தோட்டக்காரன்!
மனச் சருகு மிதிபடும் சத்தம்
இரும்புச் சப்பாத்துக்களின்
செவிகளை எட்டவேயில்லை!
கெல்லிக் கெல்லி – என்
கணுக்களைச் சிதைக்கிறாய் - மீள
உயிர்த...
மேலும்...
சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் கவிதைவரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன.
மேலும்...
ஆக்கிரமிப்பாளர்களே
எனது பாடலை விட்டுவிடுங்கள்
சின்னஞ்சிறு ஆன்மா ஏந்தியது
நெடுந்தூரம் போய்விடட்டும்
மேலும்...
- திரும்பத் திரும்பப் படிக்கும்போது வேட்கையும் காதலும் மேலெழும் தனிமை, பதற்றம், பீதி நிறைந்த வாழ்வை நெருக்கமாகத் தரிசிக்கும் கவிதைகள் உங்களுடையவை. உங்களை வடிவமைத்த சூழலும் அத்துணை அடக்குமுறைகளும் நெரு...
மேலும்...
ஈழம் என்ற சொல் சங்க காலத்திலிருந்து தொடர்வது. இன்று அதன் பொருள் திரிபடைந்து நிற்கிறது. ஈழம் என்றாலே போர்க்களம் என அர்த்தம் கொள்ளக் கூடியதாக அந்தச் சொல் ஆக்கப்பட்டுவிட்டது.
மேலும்...
நம் அன்னையரைத் தெய்வமாகக் காணும் மரபைப் பெற்றிருக்கிறோம் நாம். நம் மொழியின் நினைவலைகள் அப்படியான பிம்பங்களாய்த் தாம் நம்முள் சேகரமாயிருக்கின்றன! நாடி நரம்புகளில் எல்லாம் அவளின் தொடுகையை உணரும் ஆவலில்...
மேலும்...
ஜன்னல் கம்பியைப் பற்றிப் பிடித்தபடி
இன்னுமே அறாமல்
தொங்கிக் கொண்டிருந்தது
ஒற்றை இழை
இருள்வெளியின் வெம்மைக்குள்
ஆசுவாசமாய்
கொஞ்சம் காற்றை...
ஒளியின் கிரணத்தை...
பிச்சையிடும் அமுதசுரபியாய்,
அகன்ற வெளியுலகைத் த...
மேலும்...