நிலாப்பெண்

புதியதோர் உலகம் செய்வோம்!

Sunday, May 20th

Last update05:42:32 PM GMT

You are here:: மனவெளி

  • Pause
  • Previous
  • Next
1/10

பேட்டிகள்

left direction
right direction
மலையாளக் கவிஞர் சுகதகுமாரி
காட்டிற்காகவும் அநீதிக்கெதிராகவும்...

குறள் தரும் கதை-1

நேர்மையின் பரிசு

அன்று சூரிய வெப்பம் மிக அதிகமாக இருந்தது. அப்பா தனக்குப் பிறந்த நாள் பரிசாகத் தந்த சின்னஞ்சிறிய குடையைப் பிடித்தபட...

கணவனுக்கு அன்பில்லை?

கணவனுக்கு அன்பில்லை?

கேள்வி: எனக்குத் திருமணமுடித்து இரண்டு வருடங்களாகின்றன. இதுவரை குழந்தைகள் இல்லை. அவர் எப்போது பார்த்தாலும் பிஸினஸ் பிஸினஸ் என்று இ...

தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்

தானே மழையாகிப் பெய்யும் எதுவும் பேசாத மழை நாள்

இன்னும் முகையவிழாத பிறை

கொஞ்சம் கொஞ்சமாய் காந்தி

திரியாகிப் பற்ற வைக்கிறது

திசைகளை 

புள்ளியாய் விரியும் பெருநாள்

உலகமகா பாவிகளின்&...

உரிமை மீறல்கள்

இஸ்ரேலிய கொடுமைகள்

கார்ட்டூன்

Please wait while JT SlideShow is loading images...
Photo Title 1Photo Title 2Photo Title 3Photo Title 4Photo Title 5

தபால்

நிலாப்பெண்.காம் புதிய பதிவுகளைப் பெற்றுக் கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே உள்ளீடு செய்தபின்...

உங்கள் மின்னஞ்சலுக்கு வந்துள்ள மடலைக் க்ளிக்கி உறுதி செய்யவும்.

Delivered by FeedBurner


சிரிக்க... சிந்திக்க..

left direction
right direction

அவன்: சீதனம் கேட்கவே மாட்டேன் என்று முழங்கிய நம்ம லட்சிய வீரன், அஞ்சாத சிங்கம் நஸீர் கல்யாணம் முடிச்சிட்டானாமே?

மற்றவன்: ஆமாமா, சீதனம் 'அவங்களாகவே கொடுக்கும்' இடமாகப் பார்த்துப்போய் முடிச்சி, இப்போ பெட்டிப் பாம்பாயிட்டானாம்! சிங்கமாம் சிங்கம்! அசிங்கம்!

ஒருத்தி: நாள் தோறும் உன் புருஷனைத் திட்டிக்கிட்டே இருக்கிறாய். ஆனால், அவனை சரியான 'பேயன்' என்று நான் சொன்னவுடனே வரிந்து கட்டிக்கிட்டு சண்டைக்கு வர்றியே?

மற்றவள்: 'பெண் என்றால் பேயும் இரங்கும்' என்பது பழமொழி. ஸோ, எம் புருஷன் அந்த கெட்டகரி(category)க்குள் வரமாட்டார், புரிஞ்சுக்க! 

ஆசிரியர்: மீண்டும் ஒரு சுனாமி வந்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் எவை?

மாணவன்: எத்தனை சுனாமி வந்தாலும் இரண்டே இரண்டு விளைவுதான் ஸார். ஒன்று, மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டும், இருப்பிடமும் உடைமைகளும் அழிவுற்றும் ஏற்படும் அல்லோலகல்லோலம். மற்றது, நிவாரண நிதி என்ற பெயரில் வந்து குவியும் வெளிநாட்டு உதவிகளால் பாக்கெட்டுகளை நிறைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகளின் உல்லாசக் கும்மாளம். தட்ஸ் ஆல் ஸார். 

ஆசிரியர்: குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாமக் கொள்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மாணவன்: ஆட்சி மாறும் போதெல்லாம் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாகத் தாவிக்கொண்டே இருக்கும் நம்மூர் அரசியல்வாதிகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்தக் கொள்கை சரிதானோ என்றுதான் தோன்றுகிறது ஸார்.

"என்னங்க இது, பொண்ணு பார்க்கப் போறோம்னு சொல்லிட்டு திடீர்னு இடுகாட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?"

"அடக்கமான பொண்ணுதான் வேணும்'னு நீங்கதானே சொன்னீங்க?"

"........?!."